என்னை நீ எப்படிப் பார்க்கிறாயோ?
எனக்குத் தெரியாது!
உன்னை நான் நானாகவே
பார்க்கிறேன்!
அதனால்தான் என்னால் எதையுமே
தாங்கிக் கொள்ள முடிவில்லை!
உனக்கொன்றென்றால்
அது எனக்கும்தானே?
எனக்குத் தெரியாது!
உன்னை நான் நானாகவே
பார்க்கிறேன்!
அதனால்தான் என்னால் எதையுமே
தாங்கிக் கொள்ள முடிவில்லை!
உனக்கொன்றென்றால்
அது எனக்கும்தானே?